இன்றைய திருக்குறள்

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

 வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 

விளக்கம் 

தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும். 

Explanation 

A raven will fight and conquer a stronger crow during the day; In the same way, a monk who conquers an enemy has an appropriate time.