Sri Sathya Sai Aaradhana Mahotsavam - Apr 2013

Post date: Apr 23, 2013 2:24:09 AM

பாச மிகுதியால் செய்வாய் சேவை மகிழ்ந்தருள் தருவான் சாயி

பக்தி மேலிடவே சாயி என்றாலே புலப்படுவானே நீறாய்

பக்தி மேலிடவே சாயி என்றாலே புலப்படுவானே நேராய்

இந்த வாக்யங்களை சொல்லி அருளிச் செய்த நம் தந்தை , இதை நிதர்சன மாக்க , திருநீறாய்,சந்தனமாய் தரிசனம் தந்தான். 19/4/2013 அன்று ஸ்வாமியின் ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு சிட்லபாக்கம் சமிதி மகளிர் திருமதி அபிராமி அவர்கள் வழி நடத்திப் பாடிய சாயி நாம சங்கீர்த்தனம் என்ற சிறப்பு இசை நிகழ்ச்சிச்சிக்குப் பிறகு, மறு தினம், இந்த இறை வெளிப்பாடு நிகழ்ந்தது. நம் சாயி எங்கும் செல்லவில்லை, உருகும் உள்ளத்துடன் சாயி என்ற ஒரு சொல் போதும்,அவன் காட்சி தர..!

இந்த இசை நிகழ்ச்சியில் திருமதி அபிராமியுடன் திருமதிகள் யமுனா, சுகநதா,ராஜேஸ்வரி முத்துக்குமார சுவாமி, முதுலக்ஷமி,சந்திரிகா, ஜெயந்தி , சத்யா ஆகியோரும் பாடி சிறப்பித்தனர்.

Samithi Mahilas lead by Smt Abhirami gave a special musical program titled "SAI NAMA SANKEERTHANAM" - rendering of Sai Nama in the traditional Nama sankeerthanjam style. Vijboothi and Sandal powder materialized on Swamy's photo the next day..Another vindication of Our beloved swamy is always with us..!