திராவிட முன்னேற்றக் கழகம்

இன்று தலைமை கழகத்தில் விருப்ப மனு வழங்கியபோது

அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மாண்பு மிகு கழக தலைவர் தளபதியார் அவர்களை தமிழக முதல்வராக அறியாசனதில் அமர வைக்க இறுதி நாள் வரை உழைப்போம் ...!