Abijith RJ - The Photo Story
Abijith RJ - The Photo Story
படிக்கும் மாணவர்களை மதவெறியில் ஈடுபடுத்துகிறது தவறு, இது வேற்றுமையில் ஒற்றுமை என்னும் நம் நாட்டின் பண்பாட்டை ஒடுக்கும் ஒரு சதி செயல். ஒரு பெண் அல்ல ஆண் என்ன அணிய வேண்டும் என்ன அணியக்கூடாது என்பதை அவர் அவரே முடிவெடுக்க வேண்டும். நான் படித்தது ஒரு கிறிஸ்தவ கல்லூரி, இன்றும் எனக்கு நினைவிருக்கியது, என் வகுப்பில் சபரிமலை செல்லவிருக்கும் மானவர்கள்... Read More
தினம் தினம் உலக அளவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் நிலையில் இந்தியாவிலும் அதிகம் அரங்கேறுகின்றன. இந்தியாவில் சாலை விபத்துகள் அரங்கேற மிக முக்கிய காரணங்களில் ஒன்று அதிக பாரம் ஏற்றி வேகமாக வரும் கனரக வாகனங்களே ஆகும். பணிகளுக்காக வெளியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து போகும்... Read More
நாம் வெளியே சுற்றித் திரியும் வேளைகளிலும், பயண நேரங்களிலும் மரங்களைப் பார்க்கிறோம். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் அமைந்துள்ள இடங்களிலும், சாலை ஓரங்களிலும் நடப்பட்டுள்ள மரங்களைப் பார்த்து ரசிக்கிறோம். வரிசையாக அழகுற நடப்பட்ட மரங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. கோடைக்காலத்தில் மரங்கள் தரும் நிழலில் குளிர்ச்சி அடைகிறோம், அவ்வாறு நிற்கும்... Read More
சில நாட்களுக்கு முன்பு ஒரு ஜவுளிக் கடைக்கு சென்றேன். ஆஹா! அப்படி ஒரு குளுமை காற்று வாசல் வரை வீசியது. சுற்றிலும் ஆடம்பர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அழகழகாய் பல வண்ண நிற ஆடைகள் விற்பனைக்கு காத்திருந்தன, விற்பனையாளர் முகத்தில் மட்டும் புன்னகை இல்லா சூழல். சுற்றிப் பார்த்தேன்; எல்லோர் முகங்களும் மழை காணாப் பயிராய் வாடிக்... Read More
தமிழ் நாட்டின் மாநில மரம் என்று குறிப்பிடப்படும் பனை மரம் பொதுவாகப் பயிரிட்டு பராமரிக்கப்படுவதில்லை மாறாக பனைவிதைகள் இயற்கையாகவே அங்கும் இங்கும் சிதறி வளர்ந்து பெருகுகின்றன. சில இடங்களில் சிலரால் நடப்படுவதும் உண்டு. ஒரு பனை சராசரியாக வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு பதினைந்து முதல் இருவது ஆண்டுகள் வரை ஆகும் என்பதே மூத்தோர்... Read More
கடற்கரையில் பயணிக்க விரும்பாதவர் எவரும் இல்லை, அந்த அமைதியான பாதை மனத்தெளிவையும், நிம்மதியையும் கொடுக்கும் என்றே நம்மில் பலர் நம்புகிறோம்; அதுவே நிஜமும்கூட. கடற்கரை அருகே தொடர்வண்டி போல் காட்சி அளிக்கும் தென்னை மரங்கள் நம் மனதுக்கு இதமாய் அமைகிறது. பலவித பறவைகள் வந்துபோகும் காட்சி பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும். ஆனால் கடல் அலைகள்... Read More
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தமிழகத்திலும் அதற்கு முன்னராகவே உலகின் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி கற்பித்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்குக் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் கற்பித்தல் என்பது மின்னிலக்க தளங்களில் சாத்தியமானது. சில நாட்களிலேயே போதிய... Read More