50% மனஅழுத்தம் குறைவு : ஹார்வர்டு ஆய்வு
ஈஷா யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்ப்பரேட் பணியாளர்கள் மனஅழுத்தம் 50% வரை குறைந்துள்ளதை உணர்கிறார்கள்.
இயற்கையாகவே உடலில் மன அழுத்தத்தை நீக்கும் ரசாயனமான ஆனந்தமைட் என்பது சுரக்கும் அளவில் மேம்பாடு.
ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின்படி, ஈஷா யோகா செய்வதால் இயற்கையாகவே மூளையில் மன அழுத்தத்தை நீக்கும் ஆனந்தமைட் எனும் ரசாயனம் சுரக்கும் அளவு அதிகரித்து மனநலம் மேம்படுகிறது. இது ஒரு ஆழமான சந்தோஷ நிலையை உருவாக்குகிறது.
தூக்க அளவில் முன்னேற்றம்
ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவை தொடர்ந்து பயிற்சி செய்வதால் தூக்கத்தின் தரம் மேம்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
சக்திநிலை, சந்தோஷம், உற்பத்தி திறன் ஆகியவை அதிகரிக்கின்றன
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, Fortune 500 எனப்படும் பெருநிறுவனங்களின் பணியாளர்கள் ஈஷா யோக நிகழ்ச்சிக்குப் பின் தங்கள் சக்திநிலை, சந்தோஷம், கவனம்,உற்பத்தித்திறன் ஆகியவை குறிப்பிடும்படி அதிகரித்திருப்பதை உணர்கிறார்கள்.
உணர்வு நிலையில் சமநிலை
ஈஷா யோகா மூலம் மூளையில் Endocannabinoids எனும் ரசாயனம் 70% வரை அதிகரித்துள்ளது.Endocannabinoids ஒருவரின் உணர்வுநிலையில் சமநிலையை கொண்டுவரும் neurotransmitters எனும் ரசாயனமாகும். இவை இயற்கையாகவே நரம்புகளில் தகவல்களை கொண்டுசேர்க்கும் தூதர்களாக செயல்படுகின்றன.