CHENCHURUTTI
all the songs listed here are available as mp4 files at
https://sites.google.com/site/homage2mssubbulakshmi
*******************************************************
THE BEST BY MS IN CHENCHURUTTI
M.S.SUBBULAKSHMI
மன்னும இமயமலை எங்கள் மலையே !
மாநிலமீததுபோல் பிரிதில்லையே !
.இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே !
இங்கிதன் மாணபிற்கு எதிர் எது வேறே ?
பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே !
பார் மிசை ஏதொரு நூலிது போலே !
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே !
மாரத வீரர் மலிந்த நன் நாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு
நாரத கான நலம் திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு !
பூரண ஞானம் பொலிந்த நன் நாடு
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே!
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே !
செஞ்சுருட்டி
********************************************************
முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்று அருள என்று அவன் பின் தொடர்ந்த
படி இல் குணத்து , பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானை பாடிப்பற !
அயோத்தியர் கோமானை பாடிப்பற ! ( செஞ்சுருட்டி )
முடியொன்றிமூவுலகங்களும் ( ராக மாலிகை)
http://freemp3host.com/play:13561
*******************************************************************************************
----------------------------------------------------------------------------------------
கலியுகதல்லி...
http://freemp3host.com/play:13522
------------------------------------------------------------------------------------------
M.S. in Film MEERA ( 1946)
FOR THIS SONG LYRICS AND MUSIC BY PAPANASAM SIVAN
எனது உள்ளமே
(Raga CHENCHURUTTI செஞ்சுருட்டி)
மலரே இரு விழி பங்கஜ மலரே திருமுகமும் !
மலரே இரு கரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்த ஹாசம் பொங்கும் அந்த சுந்தர முக அரவிந்தமிதை
எனது உள்ளமே !
அன்னை ,தந்தை பதியும அவன் ,
அருளும் துணை நவநிதியும் அவன் ,
இன்பமும் ,அழகும் அவனே !
எழில் நிறை பணிமணி அவனே!
மீராப்ரபு கிரிதர கோபாலனை வரதனை
நினைதொறும் , எனது உள்ளமே!
http://freemp3host.com/play:10262
http://freemp3host.com/play:10262
----------------------------------------------------------------------------------------------------------
MORE THO GIRIDHARA GOPALA DHOOSRO NA KOYEE
--------------------------------------------------------------------------------------------------------------
மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,
மலர்ப் பொழிலினிலே
கோலக் கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே
வாலைக் குமரன் மரு இல்
மாமதி போல் முகத்தான்
வேலொன்று கையிலேந்தி என்னையே
விழுங்குவான் போல் விழித்தான். ( செஞ்சுருட்டி)
மாலைப்பொழுதினிலே. ராகமாலிகை
http://freemp3host.com/play:13288
செஞ்சுருட்டி
பெஹாக்
ஸிந்து பைரவி
நாதநாமக்ரியா
http://freemp3host.com/play:13507
------------------------------------------------------------------------------------------------------------------
VASUDEVA ......VANDHITHA , SESHASAYANA
VASUDEVA ( 11 LANGUAGES COLLECTION)
--------------------------------------------------------------------------------------------
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
( எம்.எஸ்.சுப்புலட்சுமி) chenchurutti
----------------------------------------------------
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு.
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
---------------------------------------------------------------------------------
THE SONG ENDS WITH THE FOLLOWING LINES IN MADHYAMAVATHI!
வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு !
வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !
*******************************************************
*******************************************************
---------------------------------------------------------------------------------------
தெய்வத்தமிழ்நாட்டினிலே . .ராகமாலிகை
..
..
the last stanza is in
செஞ்சுருட்டி
கவியரசர் பாரதியின் கவிதையின்பம் உந்தன்
கதிரொளியில் காண்பதென்ன ?...வெண்ணிலாவே!
இந்தபுவியில் நீயும் தமிழனென பிறந்ததுண்டோ !அவர்
புதுமைக்கவி மதுவருந்தி மகிழ்ந்ததுண்டோ!
------------------------------------------------------------------------------------------------
RSR