பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புதினம்,
புது வெள்ளம்,
சுழல்காற்று,
கொலைவாள்,
மணிமகுடம்,
தியாக சிகரம்
என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.
இந்த புதினத்தை என்னுடைய குரலில் ஒலி வடிவில் கேட்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.
இந்த கதைகளை என்னுடைய குரலில் ஒலி வடிவில் கேட்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.
இந்த கதைகளை என்னுடைய குரலில் கேட்டு ரசிக்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.
இந்த கதைகளை என்னுடைய குரலில் கேட்டு ரசிக்க கீழ் உள்ள இணைப்பை பார்க்கவும்.