Uyir Kkavithai
Search this site
பூவில் வாசம் வேண்டும் > மனதில் நேசம் வேண்டும்
Sitemap
Recent site activity
பூவில் வாசம் வேண்டும் > மனதில் நேசம் வேண்டும்
edited by BALA KRISHNAN
*"நீங்க போங்க முன்னாடி!"*
edited by BALA KRISHNAN
ப்ரத்யோதாவின் கலக்கம்!
edited by BALA KRISHNAN
பூவில் வாசம் வேண்டும் > மனதில் நேசம் வேண்டும்
edited by BALA KRISHNAN
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
edited by BALA KRISHNAN
View All
114
days since
My Birthday
FEED PING Website and Blog Multiple Feed Service
பூவில் வாசம் வேண்டும் > மனதில் நேசம் வேண்டும்
இதோ சன்னல் வழியே உன்
முகம் புன் சிரிப்புடன் எட்டிப்பார்க்கிறாய்.
கலகலவென்று சிரிக்கிறாய்.
அச்சிரிப்பில் நான் மயங்கிப்போகிறேன்........................
நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...
உன்னைப்போல நானல்ல !
வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...........
மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன்நீர் இடை நான்காய் நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் எண்ணும் இரண்டு குணமாகி ..........................................
உண்ண உண்ணத் தெவிட்டாதே -- அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக்கே -- என்றன் வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை...............
வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடியாடி வேலை செய்து களைத்த உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரவென்றே சிறந்த பல சுற்றுலாத் தலங்கள் தமிழ் நாட்டில் ............
பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ
கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் ....................
வாசலில் நுழைந்தவுடன்
வந்து விழுகின்றன வசவுகள் !
யாரிடமோ என்னப்பற்றி
எதற்காகவோ என்னைச்சுற்றி
ஏசிக்கொண்டே இருக்கிறாள்
கவனித்துவிட்டேன் ஆனாலும்
கவனிக்காமல் உள்செல்கிறேன் ..
சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் இருப்பார் பின் வைகாசியில்
ரிஷபம் ,ஆனியில் மிதுனம் ஆடியில் கடகம் ...............................
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் ...........................
கோவில்முரட்டுக் காளைபோல நான் காதல் சொல்ல வந்து நிற்கிறேன் *’’மறுத்துவிடாதே என்கண்ணே !* *மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!* மற்றவன் பார்வைக்கு எப்போதும் நீ ... ..
Subpages
(2):
Jothidam - ஜோதிடம்
அமரர்கள் தொழுதெழ அலைகடல்
_displayNameOrEmail_
- _time_ -
Remove
_text_